Pages

Saturday, December 29, 2012

[hymn-126]-Daily 1 hymn of Thirumanthiram with Explanation

126: 
ஆறும் பதடிமுத்தி ஏணியாய்
ஒப்பில்லா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்பத அரிய சிவங்கண்ட தான்தெளிந்து
அப்பதரி சாக அமெர்ந்திருந் தாரே. 

பொருள் விளக்கம்:
-------------------------
 படி- ஏறும் படி. முத்தி- பேரின்ப வீடு.ஏணி- மேல் ஏற உதவுது. முப்பதும் ஆறும்- முப்பதாறு. முப்பதாறு தத்துவங்கள். அவை- ஆன்ம தத்துவம்-24, வித்தியா தத்துவம்-7, சிவ தத்துவம்-5 என முப்பத்தாறு. தத்துவம் என்பதற்குப் பொருள் இறைவனை அடைய உதவும் வழி. இந்த முப்பதாறு வழிகளையும் ஏணிப் படிகளாகக் கொண்டு, மேலேறி(மூலாதாரத்தை அடைந்து) ஆங்கே ஒப்புவமை இல்லாத இறைவனின் ஆனந்த தாண்டவம் தன் உள்ளத்தில் ஒளி வெள்ளமாய்ப் பரவி நிற்க, அந்த ஒளி வெள்ளத்தில் சொல்லுதற்கு இயலாத(செப்பரிய) பெருமை உடைய சிவப்பரம் பொருளைக் கண்டு, அத்வே மெய்ப்பொருள் எனத் தெரிந்து(தெளிந்து) அந்தத் தெளிந்த ஞான நிலையே பிறவிப் பயன் என்று இருந்தவர்கள் ஞானிகள்.


Romanized
-------------
āṟum pataṭimutti ēṇiyāy
oppilaa āṉaintat tuḷḷoḷi pukkuc
ceppata ariya civaṅkaṇṭa tāṉteḷintu
appatari cāka amerntirun tārē.

MEANING-[They Walk Into Light of Siva ]
---------------------------------------------
Ascending thus the steps,
Thirty and six of Freedom's ladder high,
Into the peerless Light of Bliss they walked;
And Siva, the inexplicable, they saw--
Having seen, realized and so stayed.